<br />குளக்கரையில் மரத்தின் வேர்களுக்கு நடுவே உயிருடன் கிடந்த <br /><br />பெண் குழந்தையை போலீசார் மீட்டுள்ளனர். குழந்தையை இப்படி <br /><br />வீசிச் சென்றவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை <br /><br />மேற்கொண்டு வருகின்றனர்<br /><br />Infant rescued near the Pond by Thirunelveli <br /><br />Police and investigation is going on it