நேற்று இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் <br /><br />ப. சிதம்பரம் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ சிறப்பு சிபிஐ <br /><br />நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் <br /><br />அளிக்க வேண்டும் என்று ப. சிதம்பரம் சார்பில் கோரிக்கை <br /><br />வைக்கப்பட்டுள்ளது. <br /><br />P Chidambaram will be produced before the <br /><br />Delhi Special Court by CBI today. <br />