வரலாற்று சிறப்புமிக்க பூண்டி மாதா ஆலயகன்னி மரியாள் பிறப்பு பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது குடந்தை மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி மாதாவின் திரு உருவம் பொறித்த கொடியை புனிதம் செய்து பிரம்மாண்ட கொடிமரத்தில் ஏற்றினார். ஏராளமான மாதா பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் விழாவின் முக்கிய நிகழ்வான மாதாவின் சொருபம் தாங்கிய மல்லிகை பூ வினால் அலங்கரிக்கப்பட்ட மின்சார தேர் பவனி வரும் 8ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. பிரான்ஸ் நாட்டின் லூர்து நகரிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 3 மாதா சொரூபங்களில் ஒன்று இந்த ஆலயத்தின் மாதாவாக காட்சியளிப்பதும் இயேசு பிரான்சிலுவையில் அறையப்பட்ட அந்த சிலுவை துண்டின் ஒரு பகுதி இந்த ஆலயத்தில் இருப்பதும் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி என்ற வீர மர முனிவரால் 485 ஆண்டுகளுக்கு முன் சுட்டப்பட்டது இந்த ஆலயம் என்பதும் இப் பேராலயத்தின் தனி சிறப்பு களாகும் முன்னதாக மாதாவின் திரு உருவம் பொறித்த கொடி ஊர்வலமாக பேண்டு வாத்தியங்கள் முழங்க கொண்டு வரப்பட்டு பின்னர் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது.<br /><br />DES : Birthday Festival of Bundi Mata Temple
