<br />பெண்ணின் டிரஸ்ஸை ரவுடி அறிவழகன் கிழித்துவிட்டாராம்.. இந்த ஆத்திரத்தில்.. சாப்பிட்டு கொண்டே இருந்த அறிவழகனின் தலை, கை, கால், முகத்தினை 2 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி சாய்த்து தப்பி விட்டது.. இதனால் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பதட்டம் நிலவுகிறது.<br /><br />24 year old rowdy no more in Chennai due to prejudice and investigation is going on it