சென்னை விமானநிலையத்தில் வைத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டு உள்ளார்.<br />கோபாலின் கைதுக்குக் காரணம் சென்னை ஆளுநர் மாளிகையில் இருந்து புகார்தான் எனக் கூறப்படுகிறது.<br />நக்கீரன் கோபால் கைதுக்கானா காரணம் என்ன...?<br />அரசியல் காழ்புணர்ச்சியா....?<br />பத்திரிக்கை சுதந்திரம் தடுக்கப்படுகிறதா...? #Karthik Subbaraj #dhanush
