சென்னை பள்ளிக்கரணை சாலையில், எதிர்பாராதவிதமாக டூவீலர் மீது பேனர் விழுந்ததால் மென்பொருள் பொறியாளர் சுபஸ்ரீ மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து சில மணி நேரத்தில், அதிரடி ஆக்ஷனில் இறங்கிய தமிழக அரசு, மாநிலம் முழுக்க பேனர் மற்றும் பிளக்சுகள் வைக்க உடனடி தடை விதித்தது.<br /><br />People welcomes Tamilnadu government action against banners.<br /><br />#Subashree<br />#Banner <br />