Surprise Me!

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.

2019-09-26 3,799 Dailymotion

உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.<br />கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 94,068 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார். திருப்பூர் மவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்ட பாசன வசதிக்காக தண்ண திறக்கபட்டது. <br />Fourth zone irrigation water from Thirumurthi Dam near Udumalai<br /><br />#Udumalai<br />#ThirumurthiDam<br />#Tamilnadu

Buy Now on CodeCanyon