<br />மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.<br /><br />Police imposed 144 in Mumbai's aarey colony after strong protest against falling of trees.
