கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன் <br />புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் <br /> <br />தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் <br /> <br />நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத <br /> <br />உடல் பருமன் குறையலாம்.