வலியால் பையன் திடீர்னு கத்தினான்.. என்ன ஏதென்று <br /><br />பார்க்கறதுக்குள்ள கழுத்துல இருந்து ரத்தம் கொட்டிடிச்சு.. <br /><br />காப்பாத்த முடியாம போச்சு" என்று மாஞ்சா நூலுக்கு பலியான 3 <br /><br />வயது குழந்தையின் தந்தை கண்ணீருடன் கதறுகிறார்.<br /><br />3 year old boy death by manja kites in chennai <br /><br />and this ccvt footage has released now