#IT<br />#EdappadiPalaniswami <br />#Edappadiஇந்திய <br />தொழில் கூட்டமைப்பு சார்பில், தகவல் தொழில்நுட்பம் குறித்த, 2 நாட்கள், சர்வதேச கருத்தரங்கம் சென்னையில் இன்று துவங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த கருத்தரங்கை துவக்கி வைத்தார்.<br /><br />Chief Minister Edappadi Palanisamy has called for a consultation on avoiding layoffs in the IT sector.