பெரும்பாக்கம் ஏரியில் இளம் பெண்ணின் சடலம் மிதந்தது சென்னை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது!<br /><br />young woman dead body found perumbakkam lake near chennai and police investigation is going on it