மேட்டுப்பாளையத்தில் நேற்று நிகழ்ந்த மிக பெரிய கோர <br /><br />விபத்து தமிழகம் முழுவதாகும் உலுக்கியுள்ளது. 20 அடி <br /><br />சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 அப்பாவி பொதுமக்கள் <br /><br />உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு பல அரசியல் <br /><br />தலைவர்கள் இரங்கலையும் கண்டனங்களையும் பதிவு <br /><br />செய்துள்ளனர். <br /><br />Mettupalayam compound wall collapsed <br /><br />accident. what happened ?