டெல்லியில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களுக்கும் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது. இந்த வமுறையில் படுகாயமடைந்த போலீஸ்காரர் ரத்தன்லால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.<br /><br />Clashes broke out in Delhi as pro and anti-Citizenship Amendment Act protesters pelted stones at each other on Monday.