மதத்தை வைத்து அரசியல் செய்வதை கண்டிக்கத்தக்கது என்று கூறிய நடிகர் ரஜினிகாந்த் டெல்லி வன்முறையை அடக்க முடியாவிட்டால் மத்திய அரசு பதவியை விட்டு போய் விட வேண்டும் என்று கடுமையாக கூறியுள்ளார்.<br /><br />Rajinikanth strongly condemns over delhi communal violence. he condemned for doing politics with religion<br />