மாதவரம் ரவுண்டானா பகுதியில் ஆயில் கிடங்கில் பெரும் தீ விபத்து<br /><br />10 தீயணைப்பு வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயைஅணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.<br /><br />தீவிபத்தால் அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் புகை மாசு, கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.<br /><br />Subscribe - http://bit.ly/HinduTamilThisai<br />Channel - https://www.youtube.com/tamilthehindu<br />facebook - https://www.facebook.com/TamilTheHindu<br />Twitter - https://twitter.com/TamilTheHindu<br />Website - https://www.hindutamil.in/