சென்னை: கறிகடையில் வேலைபார்க்கும் முனுசாமியின் தலையில் யாரோ கல்லை போட்டு கொன்று விட்டார்கள். யார் கொன்றார்கள் என தெரியவில்லை.. நிர்வாணமான நிலையில் கிடந்த முனுசாமியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடந்து வருகிறது.<br />young man murdered near chennai and police investigation is going on it.