கொரோனா வகை வைரசால் உருவாகும், கோவிட்-19 வியாதியால் உலகமே தத்தளிக்கிறது. அந்த வகையில், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருக்கு இரட்டை தலைவலி. ஒன்று.. அதன் குளிர்பதமுள்ள கிளைமேட், மற்றொன்று சர்வதேச நிறுவனங்கள் அதிகம் இங்கே குவிந்து இருப்பது.<br /><br /><br /> How Bangalore IT Companies tackling coronavirus issue? how women employees suffers with day care homes being shut down in the city?<br /><br />#CoronaVirus<br />#Bangalore<br />#WorkFromHome<br />