#RavichandranAshwin <br /><br />கொரோனா பாதிப்பால் நாடு, நகரம், ஊர் என்று மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மிகுந்த பிரயத்தனப்படுகின்றனர். மக்கள் தங்களுக்குள் சுய தனிமையை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கும் அறிவுறுத்தப்பட்டது.<br /><br /><br />Ravichandran Ashwin changed the name of his Twitter handle