Surprise Me!

குமரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகவில்லை.. அச்சம் வேண்டாம்.. கலெக்டர் அறிவிப்பு

2020-03-28 2,962 Dailymotion

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை, சந்தேகத்தின் அடிப்படையில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 நபர்களின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக, திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.<br />There are no confirmed cases of coronavirus in the Kanyakumari district, says collector.<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/nagercoil/no-confirmed-cases-of-coronavirus-in-the-kanyakumari-district-collector-381144.html<br /><br />

Buy Now on CodeCanyon