கரோனா வைரஸ் தடுக்கும் நடவடிக்கையாக தாம்பரத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் கூட்ட நெரிசல் அதிகரிப்பதால் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் சொந்த செலவில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது.<br /> அதை தெற்கு மண்டல காவல்துறை இணை ஆணையர் மகேஸ்வரி துவங்கி வைத்தார் - தொகுப்பு ஸ்டாலின்<br /><br /><br />Subscribe - http://bit.ly/HinduTamilThisai<br />Channel - https://www.youtube.com/tamilthehindu<br />facebook - https://www.facebook.com/TamilTheHindu<br />Twitter - https://twitter.com/TamilTheHindu<br />Website - https://www.hindutamil.in/<br />