பசியாறும் அணில்! ஒளிப்பதிவு: அ. அருள்தாசன்<br /><br />ஊரடங்கால் சமானியர்கள் மட்டுமல்ல, உயிரினங்களும் பசியாற பாடாய்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் பேருந்து நிலையம் அருகேயுள்ள வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (11.4.2020) நண்பகலில் தோசை துண்டுகளால் பசியாறும் அணில். தோசையின் துண்டுகள் கிடைக்காதா என்று சுற்றிலும் காகங்களும் காத்திருந்தன.<br /><br />Subscribe - http://bit.ly/HinduTamilThisai<br />Channel - https://www.youtube.com/tamilthehindu<br />facebook - https://www.facebook.com/TamilTheHindu<br />Twitter - https://twitter.com/TamilTheHindu<br />Website - https://www.hindutamil.in/<br />
