புதுச்சேரியில் பணியிலிருந்த பெண் காவலரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட எஸ்பி மீது போலீசார் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.<br /><br /> <br /><br />Police SP Subash has been arrested in Puducherry after he teased some of the women constables.<br /><br />#Police<br />#Puducherry<br />