#Elephant<br />#NirmalaDevi<br /><br />கொரோனா காரணமாக ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் ஆள் இல்லாத தாமிரபரணி ஆற்றில் ஆனந்தமாக குளியல் போடுகிறது நிர்மலாதேவி யானை.<br /><br />நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள முக்கூடல் பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வழக்கமாகவே நூற்றுக்கணக்கானோர் நாள்தோறும் குளித்து குதூகலமாக இருப்பர்.<br /><br />Elephant Nirmala Devi takes bath in Thamirabharani river in Nellai. She took bath freely as no people movement there.