"லாக்டவுன் காரணமாக தொழில் முடங்கி போய் விட்டது... கஸ்டமர்களும் வருவதில்லை... வாழ்வது சிரமமாக உள்ளது" என்று ஆந்திர மாநில விபச்சார பெண்கள் தங்களுக்கு மாநில அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கண்ணீர் மல்க கோரியுள்ளனர்.<br /><br /><br />Pr0stitutes suffer due to corona lock down, says AP NGO