சோதனை முன்னோட்டமாக கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தன்னார்வல பெண்மணி உயிரிழந்தார் என்று இணையத்தில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என்றும் அவர் தற்போது நலமுடன் உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.<br /><br />False claim: the first volunteer in a UK coronavirus vaccine trial has died<br /><br />#fakenewsbuster<br />