#Mother<br />#Madurai<br /><br />144 ஊரடங்கு உத்தரவால் வேலையின்றி 2 மாற்று திறனாளி மகன்களுடன் உணவின்றி தவிக்கும் தாய் அலங்காநல்லூரில் சோகம் - அரசு தன்னார்வலர்கள் உதவ கோரிக்கை<br />தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தன் ட்வீட்டர் அக்கவுண்ட் மூலம் பொதுமக்களின் குறைகளைக் கவனித்து, உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்து வருகிறார். அந்த வகையில் லதாவுக்கும் உதவிகள் கிடைக்கும் என்று நம்புவோம். <br /><br /><br />mother with two handicapped son asks for help<br />