சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை ஹைகோர்ட் நேற்று உத்தரவிட்டிருந்தது.. வக்கீல் ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில்தான் இதுசம்பந்தமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அதேசமயம், மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி புதிய மனு தடைசெய்யப்பட்டது.<br />lockdown: tn tasmac closed highcourt order case issue<br /><br />Read more at: https://tamil.oneindia.com/news/chennai/lockdown-tn-tasmac-closed-highcourt-order-385005.html<br /><br />