தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை இந்தியா நிறுத்த விரும்பியது இல்லை- அதனை முடித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்று இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.<br /><br /><br /><br />Srilanka Former Army commander Sarath Fonseka hails LTTE Chief Prabhakaran.<br /><br />#Prabhakaran<br />#Eelam<br />
