வரும் 12ம் தேதி முதல் சென்னை அருகே செங்கல்பட்டு, அரக்கோணத்தில் இருந்து முக்கிய ரயில்களை இயக்க ரயில்வே துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.<br /><br />special trains to operate from Chengalpattu and arakkonam on 12th june: railway decided<br />