கொரோனா தொற்று காலத்தில் எதையாவது மனதில் போட்டு யோசித்துக்கிட்டே இருப்பவர்கள் மன அமைதி பெற இந்த யோகிக் கிரியம் திராடகத்தை செய்தால் பலன் உண்டு என்கிறார் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையின் கைநுட்பத் துறை தலைவர் ஒய் தீபா.<br /><br />Dr Y Deepa says how to calm down our minds<br /><br />#HealthTipsInTamil<br />#HealthTips<br />