தென்னையில் ஊடுபயிராக வாழை சாகுபடியை துவங்கியுள்ளனர், விவசாயிகள் ஒரு தென்னை மரத்தை சுற்றிலும் நான்கு நேந்திரன் வாழை கன்றுகள் நடப்பட்டுள்ளது. தென்னை மரத்திற்கு சொட்டு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளதால், வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. இந்த தண்ணீரே வாழைக்கும் பயன்படுகிறது.<br /><br />நிருபர் - இரா.குருபிரசாத்<br />வீடியோ - தி.விஜய்<br />ஒருங்கிணைப்பு - துரை.நாகராஜன்<br />எடிட்டிங் - அஜித்குமார்