#PasumaiVikatan #Leaves<br />நாற்று உற்பத்தியில் இலைகள் மூலம் செடி வளர்ப்பு எனும் புதிய நடைமுறையைக் கண்டுபிடித்து அதில் வெற்றியும் கண்டுள்ளார் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜரத்தினம்.<br /><br />நிருபர் - ச.கிருத்திகா, வ.கெளசல்யா<br />வீடியோ - வ.இர.தயாளன்<br />ஒருங்கிணைப்பு & எடிட்டிங் - துரை.நாகராஜன்