Subscribe Sakthi Vikatan Channel : https://goo.gl/NGC5yx<br /><br />.<br /><br />புரட்டாசியில் திருப்பதிப் பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன் தெரியுமா? விளக்குகிறார் திருமதி நாச்சம்மை கிருஷ்ணன்<br /><br />பாசுரங்கள்<br /><br />வையம் தகளியா வார்கடலே நெய்யாக,<br />வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய<br />சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,<br />இடராழி நீங்குகவே என்று.<br /><br /> - பொய்கையாழ்வார்<br /><br />அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக<br />இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகி<br />ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு<br />ஞானத் தமிழ் புரிந்த நான்<br /><br />பூதத்தாழ்வார்<br /><br />'திருக் கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்<br />அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்<br />பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்<br />என்ஆழி வண்ணன்பால் இன்று<br /><br />பேயாழ்வார்<br /><br />மேலும் விரிவான தகவல்களுக்கு : https://www.vikatan.com/spiritual/temples/111454-story-of-nalayira-divya-prabandham<br />2020 தமிழ்ப் புத்தாண்டு ராசி பலன்கள் : https://bit.ly/2WZXKMO