தே.மு.தி.க-வில் இருந்து அ.தி.மு.க-வுக்கு தாவிய 8 எம்.எல்.ஏ-க்களில் விருதுநகர் எம்.எல்.ஏ பாண்டியராஜனுக்கு மட்டுமே ஜெயலலிதா மீண்டும் சீட் கொடுத்துள்ளார். ஆவடி வேட்பாளராக அறிவித்த உடனேயே ஆவடியில் குடும்பத்தோடு குடியேறிவிட்டார். தேர்தல் பிரசாரத்தில் பிஸியாக இருந்த அவரைச் சந்தித்தோம்.<br />Subscribe https://goo.gl/1U8hGV<br />TN Election 2016 full coverage http://www.vikatan.com/election<br />https://twitter.com/#!/Vikatan<br />https://www.facebook.com/Vikatanweb<br />http://www.vikatan.com