ஊரடங்கு உத்தரவால் சேலமே முடங்கிவிட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் பார்க்கும் இடமெல்லாம் வெறிச்சோடிக் கிடக்கிறது. ஆனால் சாமானிய மக்களை நம்பி வாழும் சாலையோரவாசிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்ற முதியவர்கள் ஆகியோர் மட்டுமே ஆங்காங்கே தென்படுகிறார்கள். அவர்களையும் காவல்துறை விரட்டுவதால் செய்வதறியாது திகைக்கின்றனர்.<br /><br />#StayAtHomeSaveLives<br />#StayHomeIndia<br />#CoronavirusLockdown<br />#21daylockdown<br />#21DaysChallenge<br /><br />Reporter - வீ கே.ரமேஷ்<br />Photographer - எம்.விஜயகுமார்