Reporter - தினேஷ் ராமையா<br /><br />சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூரில் அணைப் பகுதி வெள்ளத்தில் சிக்கி 16 மணி நேரத்துக்கும் மேலாகத் தவித்தவரை விமானப்படை வீரர்கள் மீட்டனர்.<br /><br />நாடு முழுவதும், பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துவருகிறது. பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் வசிக்கும் மக்கள் மழையால் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். தாழ்வான பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுவருகின்றனர்.<br />#rescue #bilaspurpolice #chhattisgarhflood #flood