நீட் தேர்வு பயத்தால் 19 வயது மாணவி தற்கொலை !
2020-11-06 0 Dailymotion
Reporter - குருபிரசாத்<br /><br />நீட் தேர்வு பயத்தால், கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 19 வயது மாணவி தூக்கிட்டு, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Neet #RIP