Surprise Me!

போராட்டக் களத்தில் உறுதியளித்த ஓ.பன்னீர்செல்வம்

2020-11-06 0 Dailymotion

கடந்த 6-ம் தேதி இரவு ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூட நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில், ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 22 வயது மீனவர் பிரிட்ஜோ இறந்தார். மேலும், சில மீனவர்கள் காயமடைந்தனர்.

Buy Now on CodeCanyon