பிளாட்பாரத்தில் பிரசவம், பெண் காவலரை சுற்றிய பொதுமக்கள்!
2020-11-06 0 Dailymotion
மீனாட்சியும் அவரின் கணவர் சந்தீஷும் நேற்றிரவு காட்கோபர் என்னும் இடத்திலுள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்காக, தாணே ரயில் நிலையம் சென்றுள்ளனர். ரயில் ஏறுவதற்கு முன்னரே மீனாட்சிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.