“தனியாளாக ஐந்து பிள்ளைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்தேன். எந்தச் சூழ்நிலையிலும் நாம சரியா இருந்தா, நம்ம பசங்க பேர் சொல்லும் அளவுக்கு வருவாங்கங்கிற என் நம்பிக்கை வீண் போகலை” எனச் சொல்லும்போதே ஜெயலட்சுமியின் குரலில் பெருமிதம் மிளிர்கிறது. <br /><br />asian games medalist lakshmanan mother interview
