கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் கணவர் வெளியே சென்றிருக்க, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் 35 வயதான குல்ஷன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கணவர்தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவைத் திறந்தவருக்குப் பெரிய அதிர்ச்சி. வாசலில் முகமூடி அணிந்திருந்த இரண்டு நபர்கள்.<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />braids chopped off by unknown mob creates unrest in kashmir