நான் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயலலிதா-சோபன்பாபு தம்பதியருக்கு மகளாகப் பிறந்தேன். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதற்காக ஜெயலலிதா தன் சகோதரியான சைலஜாவிடம் கொடுத்து வளர்த்தார்’’ என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அம்ருதா<br /><br /><br /><br /><br /><br /><br /><br />is dna test possible one year after jayalalithaas death