கேரள மாநிலம் கண்ணூர் மருத்துவக் கல்லூரியில், ஃபாத்திமா லைபா என்ற குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தது. அந்தக் குழந்தைக்கு, இருதயத்தில் அறுவைசிகிச்சை செய்யவேண்டிய நிலை. அடுத்த நாள், திருவனந்தபுரத்தில் இருக்கும் சித்திரைத் திருநாள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டும். <br /><br /><br /><br /><br />an ambulance driver crossed 508 kilometres in nearly 7 hours to save a 31 day old baby