திரைப்பட இயக்குநர் சசிகுமாரின் மைத்துனரும், அவரது மேனேஜருமான அசோக்குமார் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் சினிமா பைனாஸ்சியர் அன்புச்செழியன் என்பவர்மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அசோக்குமார் எழுதிய கடிதத்தில், அன்புச்செழியன் மிரட்டியதால்தான் தற்கொலை செய்துகொண்டதாக அதில் குறிப்பிட்டிருந்தார். <br /><br /><br /><br /><br /><br /><br />what is anbuchezhiyans current situation