Surprise Me!

மூன்று மாத நாடகத்தை அம்பலப்படுத்திய பதறவைக்கும் சி.சி.டி.வி வீடியோ காட்சி!

2020-11-06 1 Dailymotion

சந்தீப் நத்வானி என்பவர் குஜராத் மாநிலம், ராஜ்கோட் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிப்புரிந்து வந்தார். இவரின் 64 வயது தாயார் ஜெயாஸ்ரீ பென் (Jayshreeben) பல நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஜெயாஸ்ரீ மாடியிலிருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.<br /><br /><br /><br /><br /><br /><br /> professor sandip throws ailing mother off terrace in gujarat.

Buy Now on CodeCanyon