Surprise Me!

இரண்டு நாள்களுக்கு கனமழை பெய்யுமா? | Tamilnadu Weather Man

2020-11-06 0 Dailymotion

சென்னையில் பெய்த கனமழையால், புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சென்னையின் மையப் பகுதியில் வாகன ஓட்டிகள், நடைபாதைவாசிகள் எனப் பலரும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டனர்.<br /><br /><br /><br /><br /><br />after three days will be heavy rain in tamilnadu says weatherman

Buy Now on CodeCanyon