பெரியவரின் கதறல் கேட்டு, அந்த வழியாக வந்த இளைஞர்கள் திரண்டு, தன்யஸ்ரீயை மீட்கிறார்கள். அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். விஷயமறிந்து அந்தப் பகுதி மக்கள் திரள்கிறார்கள். கதறி அழுதே மயங்கி விழுந்தனர் தன்யஸ்ரீ பெற்றோர்களான ஸ்ரீதரும் யமுனாதேவியும். தன்யஸ்ரீயின் அத்தை சாந்தி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசுகிறார்.<br /><br /><br /><br /><br /><br /><br />how are you uncle the last words of dhanyashri before the horrible accident
