ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. 'ஜெயலலிதா மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள், விசாரணை கமிஷனிடம் அஃபிடவிட்களைத் தாக்கல் செய்யலாம்' என்று நீதிபதி ஆறுமுகசாமி அறிவித்தார். <br /><br /><br /><br /><br /><br /><br />jayalalithaa death mystery madhavan lists out 19 questions
