நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தைப் பார்த்துவந்த அவரது அத்தை மகன் அசோக் குமார், தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அவர் எழுதிவைத்த கடிதத்தில், சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் கொடுத்த நெருக்கடியினால்தான் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். <br />அதன்பின் பல சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அன்பு செழியன் பற்றி பேசி வந்தார்கள். அன்பு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்கள். <br /><br /><br /><br /><br /><br /><br />anbuchezhian is a honest man says celebrities